1) மின்காந்தத் தூண்டலை கண்டறிந்தவர்.
விடை - பாரடே
2) தேனீரில் அடங்கியுள்ள அமிலம்.
விடை - டானிக் அமிலம்
3) சத்ய மேவ ஜெயதே முதலில் எழுத பட்ட மொழி.
விடை - தேவநாகரி
4) பெரிய நகரங்களில் செயல்படும் அமைப்பு.
விடை - மாநகராட்சி
5) இந்தியாவின் உயிர்நாடி கிராமங்கள் என்று குறிப்பிட்டவர்.
விடை - காந்தியடிகள்
6) சட்லஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை.
விடை - பக்ராநங்கல்
7) தீபகற்ப இந்தியாவில் மிக நீளமான ஆறு.
விடை - கோதாவரி
கங்கை நதி கழிமுகத்தில் காணப்படும் தாவரங்கள்.
விடை - சுந்தரவனக்காடுகள்
9) நீண்டகால சராசரி வானிலையை இவ்வாறு அழைப்பார்கள்.
விடை - காலநிலை
10) சணல் பயிர் அதிகம் விளையும் மாநிலம்.
விடை - மேற்கு வங்காளம்
விடை - பாரடே
2) தேனீரில் அடங்கியுள்ள அமிலம்.
விடை - டானிக் அமிலம்
3) சத்ய மேவ ஜெயதே முதலில் எழுத பட்ட மொழி.
விடை - தேவநாகரி
4) பெரிய நகரங்களில் செயல்படும் அமைப்பு.
விடை - மாநகராட்சி
5) இந்தியாவின் உயிர்நாடி கிராமங்கள் என்று குறிப்பிட்டவர்.
விடை - காந்தியடிகள்
6) சட்லஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை.
விடை - பக்ராநங்கல்
7) தீபகற்ப இந்தியாவில் மிக நீளமான ஆறு.
விடை - கோதாவரி
கங்கை நதி கழிமுகத்தில் காணப்படும் தாவரங்கள்.
விடை - சுந்தரவனக்காடுகள்
9) நீண்டகால சராசரி வானிலையை இவ்வாறு அழைப்பார்கள்.
விடை - காலநிலை
10) சணல் பயிர் அதிகம் விளையும் மாநிலம்.
விடை - மேற்கு வங்காளம்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.